Pages

Saturday 15 December 2012

வாழும் என் உயிர்

மலையளவுகனம் சுமப்பது 
என்மனம்தானோ ?..
விழி மூட மறுப்பது 
உன்நினைவில் தானோ ?..
மனம்நிழலாய் தொடர்வது 
உன்னால் தானோ ?...
காதல் என்றால் வலி தானோ ?.--மனம் 
உன் கால் தடம் படிந்த மணல் தானோ ?..
நீ வந்தால் ,வாழ வைத்தால் 
வாழும் என் உயிர் தானோ ?..

No comments:

Post a Comment