மலையளவுகனம் சுமப்பது
என்மனம்தானோ ?..
விழி மூட மறுப்பது
உன்நினைவில் தானோ ?..
மனம்நிழலாய் தொடர்வது
உன்னால் தானோ ?...
காதல் என்றால் வலி தானோ ?.--மனம்
உன் கால் தடம் படிந்த மணல் தானோ ?..
நீ வந்தால் ,வாழ வைத்தால்
வாழும் என் உயிர் தானோ ?..
No comments:
Post a Comment